கொங்கு 24 நாட்டு குலாலர் கோத்திரங்களும் அவர்களின் காணிகளும்.
காசிபரிஷி தென்கரைநாடு கோத்திரம் :
சங்கர கவுண்டன்பாளையம், மூலனூர், மாம்பாடி, ஊதியூர், தூரம்பாடி, நீலம்பூர், பிரமியம், வீராட்சிமங்கலம், மணக்கடவு, ஆச்சிபூர் இவை முதலிய கிராமங்கள்.
வியாசரிஷி கோத்திரம் பூந்துறைநாடு :
பூந்துறை, வெள்ளோடு, நசியனூர், பொன்காள மங்களம், கொளாநல்லி, எழமாத்தூர், பிடாரியூர், ஈங்கூர் பெருந்துறை, சாத்தனூர், கிழாம்பாடி மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, பழமங்களம், குலவிளக்கு, காகம், அரச்சலூர், விளக்கேத்தி, ஈஞ்சம்பள்ளி, சத்தியமங்கலம், சேமூர், ஈரோடு பேரோடு, சித்தோடு, திண்டல்புதூர், இலவமலை, திருபாச்சி, பனசை ஓடாநிலை, முருங்கத் தொழுவு சென்னிமலை, சங்ககிரி, முதலிய கிராமங்கள்.
மார்க்கண்டரிஷி ஆறுநாடு கோத்திரம் :
பேரூர், கோயமுத்தூர், திருமுருகன் பூண்டி. சேவூர், நம்பியூர்,
கோதைபாளையம் முதலிய கிராமங்கள்.
கார்க்கியரிஷி தலையநாடு கோத்திரம் :
மளனூர், தலையூர், அரவக்குறிச்சி, இரச்சம்பாடி, மஞ்சிவழி, அனுப்பப்பட்டி, செருடன்கோட்டை, மண்ணுமாரி, பூமதேவம், ஈசநத்தம், புங்கம்பாடி முதலிய கிராமங்கள்.
கலைக்கோட்டுரிஷி காங்கயநாடு கோத்திரம் :
காங்கயம், காடையூர், கண்ணபுரம், பாப்பணி பழையகோட்டை, பரஞ்சேர்வழி, வள்ளியரச்சல், வெள்ளகோயில், மயில்ரங்கம், சிவமலை முதலிய கிராமங்கள்.
பராசரிஷி கோத்திரம் வேங்கலநாடு :
கருவூர், திருவாலூர், தாந்தோணிமலை, பள்ளபாளையம், பவுந்திரம், காசிபாளையம், நிமந்தப்பட்டி, முஷ்டக்கிணத்துப்பட்டி நாகம்பள்ளி, வெங்கிடாவரம், காளிகுறிச்சி முதலிய கிராமங்கள்.
ரோமரிஷி தட்டையநாடு கோத்திரம் :
ராமகிரி, வெள்ளியனை, வெள்ளோடு. நொச்சிப்பட்டி, நரசிங்கபுரம், உப்படமங்கலம், புலியூர், கட்டளை, மணவாசி, குச்சியம்பாறை, மாணிக்கபுரம் முதலிய கிராமங்கள்.
சௌனகரிஷி அண்டநாடு கோத்திரம் :
விருப்பாட்சி, பொருளூர், கள்ளிமந்தயம், நவக்காணி, மாம்பாறை, பெரியுப்பூர், கள்ளியாடி, காரியப்பட்டி, இடையகோட்டை, அம்பிளிக்கை, பலக்கனூத்து முதலிய கிராமங்கள்.
கௌசிகரிஷி கோத்திரம் வைகாபுரிநாடு :
திருவாவினன்குடி, பழனியூர், பாலசமுத்திரம், புளியம்பட்டி, கூத்தம்பூண்டி, பருத்தியூர், வாகரை, மேகரைப்பட்டி, சுப்பிபாளையம், ராயகுளம், புஷ்பத்தூர் முதலிய கிராமங்கள்.
கலினரிஷி கோத்திரம் வாரக்கநாடு :
பல்லடம், சித்தம்பலம், மங்களம், சூலூர், செஞ்சேரிமலை, குருச்சி, பிறவிபாளையம், இனியமுத்தூர், எட்டிமடை, கப்பளாங்கரை, கிணத்துக்கடவு முதலிய கிராமங்கள்.
பிரிகுரிஷி கோத்திரம் நல்லுருக்கநாடு :
தளி, மானுப்பட்டி, அங்கலக்குறிச்சி, கஞ்சிவாடி, பூலாங்கிணறு, ஒடுக்கம்பாளையம், இயைமுத்தூர், வேலூர். சடையபாளையம் முதலிய கிராமங்கள்.
கௌதமரிஷி பொன்குலிக்கிநாடு கோத்திரம் :
பொங்களூர், கொடுவாய், புத்தரச்சல், அங்கித்தொழுவு, மாதப்பூர், சரகநாத்து, பெரியபட்டி, புத்தூர், பொன்னாபுரம் அலங்கயம், கடத்தூர் முதலிய கிராமங்கள்.
தைத்தியரிஷி கோத்திரம் நரயநாடு :
நாயனூர் முதலிய கிராமங்கள்.
போதகரிஷி கோத்திரம் வடகரைநாடு :
திருவாணிக்கூடல், நெருஞ்சிப்பேட்டை முதலிய கிராமங்கள்.
வருகரிஷி பூவானிநாடு கோத்திரம் :
ஆதியூர், குன்னத்தூர், விசையமங்கலம், சீனாபுரம், திங்களூர், வீரசங்கிரி, சிறுக்கொருஞ்சி, செங்கப்பள்ளி, குருமந்தூர், தோரணவாவி, கூணம்பட்டி முதலிய கிராமங்கள்.
மரிசிரிஷி பூவானிநாடு கோத்திரம் :
ஓமலூர், பண்ணைப்பட்டி, அமரமணி, தாரமங்கலம், சாம்பள்ளி, சோழபாண்டி, பூதப்பாடி, மல்லியருணம், நங்கவள்ளி முதலிய கிராமங்கள்.
அத்திரிஷி ராசிபுரநாடு கோத்திரம் :
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஒடுவங்குறிச்சி, பேளுகுறிச்சி, சிங்களாந்தபுரம், கருநாளி,. வெட்டுக்காடு, துந்திருளம், கல்யாணி, காரக்குறிச்சி, தேகாணி முதலிய கிராமங்கள்.
நாரதரிஷி அரையநாடு கோத்திரம் :
பரமத்தி, ராமதேவம், மனியனூர், சீராப்பள்ளி, இளம்பள்ளி தாழைக்கரை, சோழசிராமணி, இடையார் வேலூர், கவலகுறிச்சி, மாணிக்கநத்தம் முதலிய கிராமங்கள்.
யெவுனரிஷி மணல்நாடு கோத்திரம் :
கீழ்நாராபுரம் தென்னிலை, ஆரியூர், கூடலூர் கோடசந்தூர். நடத்தை, ரங்கபாளையம் முதலிய கிராமங்கள்.
மனுவிக்கியானரிஷி கோத்திரம் கிழங்குநாடு :
புகளியூர் வேலாயுதம்பாளையம், அய்யம்பாளையம் ஆவரையாபடை, சேமங்கி, கடம்பங்குறிச்சி, வாங்கல், மண்மங்கலம், மலையம்பாளையம், பாண்டமங்கலம் வெங்கரை முதலிய கிராமங்கள்.
அங்கிராமரிஷி வாழவந்திரநாடு கோத்திரம் :
நாமக்கல், கீரம்பூர், தோழூர், சாத்தம்பூர் நடந்தை, ஆரியூர் இடிச்சேரி, கோதூர், பில்லூர், வள்ளிபுரம் முதலிய கிராமங்கள்.
புலகரிஷி கோத்திரம் காவிடிக்கநாடு :
பொள்ளாச்சி, ராமபட்டணம், ஊத்துக்குழி, நகமம் மாய்க்கனாம்பட்டி, சந்திராவாம், நாகூர், கோமங்கலம், வடுகபாளையம், வண்ணாமடை, சிராமி முதலிய கிராமங்கள்.
குச்சகரிஷி ஆனைமலைநாடு கோத்திரம் :
ஆனைமலை முதலிய கிராமங்கள்.
சுகப்பிரமரிஷி காஞ்சியொடுவங்கநாடு கோத்திரம் :
சத்தியமங்கலம், பெருந்தலூர், கொடுவேரி கூவலூர், துடுப்பள்ளி, குருமந்தூர், அரசூர், அழக்குழி முதலிய கிராமங்கள்.
எட்டு ஊர்கள்
வதிஷ்டரிஷி பருத்திபொளிநாடு கோத்திரமுடைய :
பருத்திப்பொளி, கருமனூர், மின்னும்பிலி வள்ளிக்குழி, இருகாலூர், மயினாபுரம், செம்பகமாதேவி, கண்ட மாணிக்கம், நடுநேரி முதலிய கிராமங்கள்.
ததீசரிஷி வெள்ளாருநாடு கோத்திரம் :
(வடகரை நாட்டின் உட்பிரிவு) வெள்ளலூர், இருகாலி, பக்கநாடு மேச்சேரி, ஆடையூர், பொட்டநேரி முதலிய கிராமங்கள்.
சனகமாரிஷி கமுசலநாடு கோத்திரம் :
(ஆறுநாட்டின் உட்பரிவு) சாமக்குளம், பண்ணிமடை தடாகப் இவை முதலிய கிராமங்கள்.
வியாக்கிரமரிஷி அன்னியூர் மன்னிநாடு கோத்திரம் :
(ஆறு நாட்டின் உட்பிரிவு) வெள்ளாதி, அன்னியூர் கலிங்கியம், கலையனூர், துடியலூர் முதலிய கிராமங்கள்.
வான்மீகரிஷி பூளையவாடிநாடு கோத்திரம் :
(பொன்குலுக்கி நாட்டின் உட்பிரிவு) பூளையவாடி குடிமங்கலம், கொண்டம்பட்டி, சிங்காரமுடக்கு, முத்துச்சமுத்திரம், புத்தூர், வல்லக்குண்டாவரம் முதலிய கிராமங்கள்.
பதஞ்சலிரிஷி குயிலிகோணிநாடு கோத்திரம் :
(வாரக்கநாட்டின் உட்பிரிவு) குயிலி, மலமாச்சம்பட்டி மயிலேறிபாளையம், தேகாணி, வூரோட்டுக்குப்பை முதலிய கிராமங்கள்.
பரத்துவாசரிஷி போரூர்வாணிநாடு கோத்திரம் :
(வடகரை நாட்டின் உட்பிரிவு) மோரூர், பவானி, சம்பை முதலிய கிராமங்கள்.
மதங்கிரிஷி திருச்செங்கோடு நாடு கோத்திரம் :
(பூந்துரை நாட்டின் உட்பிரிவு) திருச்செங்கோடு உஞ்சனை, அனிமூர் சிறுமுளசி, சூரியம்பாளையம் முதலிய கிராமங்கள்.
மகிழ்ச்சி.தங்களின் முயற்சிகளுக்கு நன்றி.அனைவரும் சமுதாய கட்டு பாடுகளுக்குஉட்பட்டு நமது பராம்பரிய த்தை காப்பற்ற வேண்டும்.எத்தனை நவீன மாற்றங்கள் வந்தாலும் சமுதாய தத்தின் அடிப்படையில் எந்த விதமான மாற்றங்கள் செய்திட கூடாது.மேலும் குலாலர் சமுதாய த்தில் பொறுப்பு வகிப்பவர் கள் தங்களின் பணியை சரிவர செய்து தொலை நோக்கு பார்வை கொண்ட சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.ஒரு பொறுப்பு வகிப்பவர் கள் பல்வேறு பிரச்சினை களால் குதர்க்கமான சூழ் நிலையில் ஒருவரை பகைத்து கொண்டு அடிப்படை யைஆட்டிபார்க்கும் சூழ் நிலை கள் இப்போது உருவாகிறது.அது எல்லாம் களைய வேண்டும்.இந்த வலைதளம் ஆரம்பித்திட இதனை பராமரிக்க எவ்வளவு நேரம் செலவு ஆகும் என்று எனக்கு தெரியும்.. தொடர்ந்து இதனை சிறப்பாக நடத்தி ட மாமன் மார்கள் க்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்..
நன்றி மாமா